திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை
ஆரும் மேயும் 8, நிறையும் 18,
ஆருயிர்த் தொகுதி 19
ஆலவாய் - மதுரை 33
―
ஆவணம் கடைத்தெரு 47
ஆழி - கடல் 48
ஆற்றல்
வலிமை 24, திறமை 34, ஆற்றல் பொருளில் ஒற்றுவலித்தல்
24
ஆற்றா - தாளாத 11
ஆற்றும் - செய்யும் 33, இயற்றும் 49
ஆறு - வகை 15, ஆறுசெல்மாக்கள் 15 ஆனா அமையாத 12
―
ஆனாது - நீங்காது, இடைவிடாது 48. ஒழியாது 55, ஆனாவேட்கை 16
இகல் - மாறுபாடு 14
இங்கு - இங்ஙனம் 47, இங்குலிகத்தால் வாயிதழ்க்கு நிறம் ஊட்டுதல் 20
இசை -புகழ் 27, புகழ் 27, ஓசை 30
இசைக்கும் - ஒலிக்கும் 30, இசைகேட்டுப்
புள்ளினம்
உணர்வொழிதலும்
வற்றல் மரந்தளிர்த்தலும் 30
—
இசைத்து பாடி 51, இசைத்துணைவர்கள்
முழவமுங்குழலும் இயக்குதல் 51
பாணியும்
இசைப்ப -சொல்ல 33, இசையினிமை தோன்றப் பேசுதல் 38, இசையைச் செவியே வாயாகப் பருகல் 28
இஞ்சி - மதில் 51
- உள் 41, இடிகுமுறல் மத்தளம் ஒலித்தற் குவமை 51
இணர் - பூங்கொத்துகள் 43 இணர்ந்து - நெருங்கி 36
293
இதண் – பரண் 43, இதழ்களின்சார்பாற் செந்நிறமும் ஏற்றொளிரும் பற்கள், ஒருபாற் செம்மையும் மற்றெருபால் வண்மையு முடைய மாதுள விதைகட்குவமை 43 இம்பர்-இவ்வுலகம் 28
இம்மென - இம்மென்னும் ஒலியுண்டாக 46, இமயச்சுனையில் முருகன் தோன்றி விளையாடினமை 55
இமயம்
இமயமலை 55, இமய மலையின் வட்டக்கல்லிற் பொதிய
மலையின் சந்தனக் கட்டை உரைபடல் 52
இமிர்தல் - ஒலித்தல் 28, இமைக்கும் ஒளிவிடும் 31, 56
இமைப்ப - விளங்க 12
இமைப்பவும் - ஒளிவிடவும் 18
இயம்பி - கூறி 34
இயல் - ஆற்றல் 35, வகை 49, நிலைமாறினுங்
இயற்கைகள்
கெடாமல் வாழ்க வென்னும் வாழ்த்துரை 49
இயற்றி - அமைத்து 52, படைத்து 54 இயைந்தார் - இணங்கியுள்ளவர் 47 இரங்குதல் - ஒலித்தல் 16
இரட்டல் - விசிறல் 27, இரவன்மாக்கள் 20 இரீஇ - இருத்தி 54
இருபுடை- இரு பக்கங்கள் 20
இரும் பெரிய 43, 47, கரிய இரும்பு திரித்தன்ன மருப்பு 8, இரும்பெருங் குன்றம் 19
இடம்
இடுதல் - செலுத்துதல் 57
இடுபு இடுதலால் 54
இடும்பை - துன்பம் 54,
இடை ஏழனுருபு 8, நடுவு, உள் 32, இடத்து 46, இருப்பு 47, இடை யிடையே 52
இருள்
டைவாய் - மலைப் பிளவுகள் 42
ஆணவம் 22, இரா47, இயற்கையே பொருந்தியது, மலவிருள் 47,55, இருநிலையி லிருந்து ஓரறிவுநிலை 22, இருள்நீக்கும் ஒளிக்கொழுந்து,