இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66
தமிழ் ஏத்து
“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.
99
(தண்டியலங்கார வுரைமேற்கோள்)
1. கடவுள் வணக்கம் (படர்க்கைப் பரவல்) ‘பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு
இசைந்த பண்ணிற் பாடுக
தாளம்
முன்னை
ப.
காலையிலே விழித்தெழுவோம்
—
முதற்
கடவுளின் அழகிய கழலிணை விழுவோம்
கைகுவித்தே தொழுவோம் (நாளும்)
(காலை)
அ.
வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி
வினைகளை முறையே நிறைவேற்றி
மாலையில் நல்ல மனவமைதியுடன்
மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்)
(காலை)