உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் ஏத்து

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.

99

(தண்டியலங்கார வுரைமேற்கோள்)

1. கடவுள் வணக்கம் (படர்க்கைப் பரவல்) ‘பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு

இசைந்த பண்ணிற் பாடுக

தாளம்

முன்னை

ப.

காலையிலே விழித்தெழுவோம்

முதற்

கடவுளின் அழகிய கழலிணை விழுவோம்

கைகுவித்தே தொழுவோம் (நாளும்)

(காலை)

அ.

வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி

வினைகளை முறையே நிறைவேற்றி

மாலையில் நல்ல மனவமைதியுடன்

மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்)

(காலை)