4
இசைத்தமிழ்க் கலம்பகம்
அ. 1
எங்கும் நிறை இறைவா உன்றன்
எழிலார் கழல் இணைபணி கின்றேன்
(அன்பே)
2
தேவா உன் திருப்புகழ் பாட
தென்னோர் பண்ணுந் திறமுங்கூட
(அன்பே)
3
தீங்கே விளைத்திடுஞ் சொல்லெலாம்
தீரவருள் தீந்தமிழிலே
இதிலுள்ள அளபெடைகள் வருமாறு :
ப. – அஅன்பேஎ.
து. ப. - இஇன்பே௭.
(அன்பே)
அ. 1. எஎங்குஉம். இறைவாஆ. எழிலாஅர். 2. தேஎவாஆஆ. தெஎன்னோஒர். திறமுஉம் 3. தீஇங்கேஎ. சொஒல். தீஇருஉம். தீஇம்.
(குற்றுயிர் அடுக்கியிசைப்பது குறிலடுக்கிசையாம் நெடில் அளபெடுத்தல் உயிரளபெடையாம்.
அஅன்பே - குறிலடுக்கு
அன்பே௭ – உயிரளபெடை
- பதிப்பாசிரியர்)
குறிப்பு : இப் பாட்டு இசைமாணவர்க்கென்றே இயற்றப்பட்டது. தனித்தமிழ்ப் பாட்டை விரும்புவார் இதைப் பாடலாம்.
6. இசையின்பம்
'கொலுமவரெகத' என்ற மெட்டு
ற
பண்- (தோடி)
ப.
தாளம் - முன்னை
இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை யுயிர்க்கும்
து. ப.
வசையற வாழுலகில் வழங்கறம் இரண்டிலும் இசைபெற ஈரின்பமும் இருமடி யாக்கும்
(இசை)