இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
11. தமிழின் முதுமையும் இளமையும்
'சித்தாதி சித்தர்கள் நித்தம் துதித்திடும்' என்ற மெட்டு
1
எண்ணிற்கு மெட்டாத தென்னர் புலத்தான கன்னித்
தனித்தமிழே
என்உளமகிழ் வண்ணக் கருத்துமிழே
இங்கே
―
11
ஏனைமொழி யுன்னால்
ஈனை பெற முன்னே
தானே தனித் தோன்றினாய்
பெருஞ்சொல்வளத் தானே கிளைத்தூன்றினாய்
2
பேரச் சிறாரிறந்து தீரப்பின்னும் வலிமை
இளமைநலம்
—
சீருற்றிருந்தோ னென்ன பாரித்திருந்தாய் இன்னும் பல ஆரிய மாமொழிகள்
போயின வுன்றன்
—
12. முதல் தாய்மொழி
'ரகுநாயக' என்ற மெட்டு
சீரிய வேனுமுனே
பாரில் வழக்கிறந்து
பேரே வரச் சிறந்து.
பண்-(அமிசதொனி)
தாளம்
முன்னை
ப.
முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ் பேதைத்தமிழரால் பிறங்கா* தமிழ்
து . ப.
முதுநாள் நிலத்தென் முனையேநிகழ்
முதன் மாந்தர் வாயின் முளையா முகிழ்
(முதல்)
- குறிப்பு : பிறங்காது அமிழ் எனப் பிரிக்க.