உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

11. தமிழின் முதுமையும் இளமையும்

'சித்தாதி சித்தர்கள் நித்தம் துதித்திடும்' என்ற மெட்டு

1

எண்ணிற்கு மெட்டாத தென்னர் புலத்தான கன்னித்

தனித்தமிழே

என்உளமகிழ் வண்ணக் கருத்துமிழே

இங்கே

11

ஏனைமொழி யுன்னால்

ஈனை பெற முன்னே

தானே தனித் தோன்றினாய்

பெருஞ்சொல்வளத் தானே கிளைத்தூன்றினாய்

2

பேரச் சிறாரிறந்து தீரப்பின்னும் வலிமை

இளமைநலம்

சீருற்றிருந்தோ னென்ன பாரித்திருந்தாய் இன்னும் பல ஆரிய மாமொழிகள்

போயின வுன்றன்

12. முதல் தாய்மொழி

'ரகுநாயக' என்ற மெட்டு

சீரிய வேனுமுனே

பாரில் வழக்கிறந்து

பேரே வரச் சிறந்து.

பண்-(அமிசதொனி)

தாளம்

முன்னை

ப.

முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ் பேதைத்தமிழரால் பிறங்கா* தமிழ்

து . ப.

முதுநாள் நிலத்தென் முனையேநிகழ்

முதன் மாந்தர் வாயின் முளையா முகிழ்

(முதல்)

  • குறிப்பு : பிறங்காது அமிழ் எனப் பிரிக்க.