ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்பு றும்தொழில் செய்வ தேகுலம்
தெரிந்து வரமாட்டாயா - உண்மை
தெரிந்து வரமாட்டாயா
4
குறுகும் இனத்துள்ளே கொண்டு கொடுத்ததால்
கூர்மதி யில்லா மக்கள் – சற்றும்
கூர்மதி யில்லா மக்கள்
பெருகுங் கல்வியாற் பேரறி வில்லாப்
பிழையும் நோக்க மாட் டாயா - உன்றன்
பிழையும் நோக்கமாட் டாயா
5
பேதைமையினாற் பெருமை பொருளொடு
பிழைக்கும் வழிகளும் இழந்தாய் பிழைக்கும் வழிகளும் இழந்தாய்
தீது தீரவே தேவர் சொற்படி
திறந்து வரமாட்டாயா
திறந்து வரமாட் டாயா
-
-
நீ
கூண்டைத்
6
தமிழன் என்னுமோர் இனமே யில்லெனத் தலைக்கு வந்ததே கேடு இன்று தலைக்கு வந்ததே கேடு
இமியுந் தாழ்க்காமல் இனிநீ வெளிவர
இறைவன் அருளமாட் டானா – ஐயோ இறைவன் அருளமாட் டானா கு.
93. எக்குலத்தான் நல்லமைச்சன்?
(இசைந்த மெட்டிற் பாடுக)
சோழன் வினா
ஔவையாரே ஔவையாரே
அறிதல் வேண்டும் யானொன்று
செவ்வையான மந்திரியைத்
தேருங் குலமும் ஏதாகும்.
(குல)
(குல)
(குல)
83