உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

சிறப்பு றும்தொழில் செய்வ தேகுலம்

தெரிந்து வரமாட்டாயா - உண்மை

தெரிந்து வரமாட்டாயா

4

குறுகும் இனத்துள்ளே கொண்டு கொடுத்ததால்

கூர்மதி யில்லா மக்கள் – சற்றும்

கூர்மதி யில்லா மக்கள்

பெருகுங் கல்வியாற் பேரறி வில்லாப்

பிழையும் நோக்க மாட் டாயா - உன்றன்

பிழையும் நோக்கமாட் டாயா

5

பேதைமையினாற் பெருமை பொருளொடு

பிழைக்கும் வழிகளும் இழந்தாய் பிழைக்கும் வழிகளும் இழந்தாய்

தீது தீரவே தேவர் சொற்படி

திறந்து வரமாட்டாயா

திறந்து வரமாட் டாயா

-

-

நீ

கூண்டைத்

6

தமிழன் என்னுமோர் இனமே யில்லெனத் தலைக்கு வந்ததே கேடு இன்று தலைக்கு வந்ததே கேடு

இமியுந் தாழ்க்காமல் இனிநீ வெளிவர

இறைவன் அருளமாட் டானா – ஐயோ இறைவன் அருளமாட் டானா கு.

93. எக்குலத்தான் நல்லமைச்சன்?

(இசைந்த மெட்டிற் பாடுக)

சோழன் வினா

ஔவையாரே ஔவையாரே

அறிதல் வேண்டும் யானொன்று

செவ்வையான மந்திரியைத்

தேருங் குலமும் ஏதாகும்.

(குல)

(குல)

(குல)

83