இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84
ஔவையார் விடை
நூலென்றாலோ கோல்சாயும்
நுந்தமரென்றால் வெஞ்சமராம்
கோலென்றாலோ குடிசாயும்!
கொள்ளும் அமைச்சன் வேளாளன்.
இசைத்தமிழ்க் கலம்பகம்
94. தமிழனுக்குத் தகுதியுண்மை
கூடி மருந்தரைப்போம்' என்ற மெட்டு
தகுதியில் தாழ்ந்தவனோ
தானாக வீழ்ந்தவனோ.
―
ப.
தமிழன்
இகமிதில் ஏனையர் மோதும்
2.1
இருளில் கிடந்துழல் போதும்
தகும்பல் கலையிறும் பூதும்
தமிழன் கண்டான் ஓதும் ஓதும்
(தகுதி)
2
வலங்கை யிடங்கை ஒன்று
வழங்கா மல்இடம் பின்று
குலமுறை யாற்கலை யின்று
குறைந்தான் தமிழன் இன்று இன்று
(தகுதி)
3
இன்றும் பல்துறைக் கலையே
இருந்தான் தமிழன் தலையே
நன்றே திருந்தின் நிலையே
நண்ணும் மேலையர் துலையேதுலையே
(தகுதி)