உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

ஔவையார் விடை

நூலென்றாலோ கோல்சாயும்

நுந்தமரென்றால் வெஞ்சமராம்

கோலென்றாலோ குடிசாயும்!

கொள்ளும் அமைச்சன் வேளாளன்.

இசைத்தமிழ்க் கலம்பகம்

94. தமிழனுக்குத் தகுதியுண்மை

கூடி மருந்தரைப்போம்' என்ற மெட்டு

தகுதியில் தாழ்ந்தவனோ

தானாக வீழ்ந்தவனோ.

ப.

தமிழன்

இகமிதில் ஏனையர் மோதும்

2.1

இருளில் கிடந்துழல் போதும்

தகும்பல் கலையிறும் பூதும்

தமிழன் கண்டான் ஓதும் ஓதும்

(தகுதி)

2

வலங்கை யிடங்கை ஒன்று

வழங்கா மல்இடம் பின்று

குலமுறை யாற்கலை யின்று

குறைந்தான் தமிழன் இன்று இன்று

(தகுதி)

3

இன்றும் பல்துறைக் கலையே

இருந்தான் தமிழன் தலையே

நன்றே திருந்தின் நிலையே

நண்ணும் மேலையர் துலையேதுலையே

(தகுதி)