112
இசைத்தமிழ்க் கலம்பகம்
உ.1
குமரிநாட்டில் தமிழொன்றே முன்குலவ வில்லையா
இன்றும் நிலவ வில்லையா
தமிழ்நாடென்னும் பேரைச் சொல்லவும்
தாங்காத் தொல்லையா
இந்தத்
தமிழன் எந்நாள் அடைவானோ விடுதலைதான் சொல்லையா
2
சிவனும் மாலும் தமிழர் தெய்வம் தெரிய வில்லையா
ஆய்வும்
―
புரிய வில்லையா
செயற்கை மொழியில் வழிபடுவதைத்
தீர்த்தல் தொல்லையா
இந்தச் சிறுமைத் தமிழன் மயலும் எந்நாள் தெளியும் சொல்லையா (தமிழ்)
3
இந்தியாலே என்ன நன்மை எண்ண வில்லையா
மனத்
―
திண்மை யில்லையா
இலக்கியநலம் இல்லாமொழியை விலக்கல் தொல்லையா இந்த எளிமைத் தமிழன் வலிமை
எந்நாள் எய்தும் சொல்லையா
4
தேயவொற்றுமை ஆங்கிலத்தால் திகழ வில்லையா
நாமும் புகழ வில்லையா
—
தேவநாகரி வேண்டாவென்று தெரித்தல் தொல்லையா
இந்தத்
—
- தீங்கெல்லாம் இந்நாட்டில் எந்நாள்
நீங்கும் சொல்லையா
128. தமிழன் பேதைமை
'கண்டதுண்டோ கலியுகத்தில்' என்ற மெட்டு
ப-
ஏதமேகொண் டூதியத்தை இழப்பதே யன்னோ – பெரும் பேதைமையென் றேபுலவர் பெருமகன் சொன்னான்.
(தமிழ்)
(தமிழ்)
(தமிழ்)