ஞா. தேவநேயப் பாவாணர்
3
கல்வியென் றாலும் காட்சியென் றாலும் கலைகளென் றாலும் காவலென் றாலும் பல்வகைப் பட்டம் பதவியென் றாலும்
பகர்வதென் றாலும் எவ்வகையி லுந்தான்
(வடவ)
164. பண்பாட்டுயர்வு
தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற மெட்டு
பண் (சிந்துபைரவி)
ப.
பண்பாடே மேலான பேறு - அந்தப்
பண்டைத் தமிழ்வாணன் கண்டுள்ள வாறு.
139
தாளம் - முன்னை
து. ப.
உண்ப தெறும்புமே சோறு அது
ஒன்றே போதுமெனின் ஒவ்வாத கூறு
(LI 600T)
உ. 1
இந்தி மொழியாலிந் நாடு - முன்னே
இருந்தபண் பாடுந்தான் எய்துமே கேடு
செந்தமிழ் போனபிற் பாடு – இது
செஞ்சிக்கோட் டைபோலச் சீர்கெட்ட காடு.
(LI600T)
2
உடலுக்கே வேண்டுவ கண்டு அவை
உண்டாக்கத் தூண்டுவார் ஒருவாறே யின்று
உடலிற் சிறந்துள்ளம் உண்டு
அதை
ஓம்பியவன் தான்மேல் உயர்திணை யென்று
(LI 600T)
3
பன்னெடுங் காலங்க ளாக மிகப்
பாடுபட் டுக்கண்ட பண்பாடு போகத்
தன்னலத் தாரேமே லாக நல்ல
தமிழைக் கெடுப்பதோ தன்மானஞ் சாகப்
(LI600T)