உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

1

வேறுபட்ட மொழியா ரெல்லாம் வேண்டு மட்டும் ஆங்கிலமாம் பேறுபெற்று வாழ்க வெனப் பெருந்தனமாய்ப் பன்முறையும்

கூறுபட்ட சொற்களெல்லாங் கொண்டுறுதி கூறியபின்

இசைத்தமிழ்க் கலம்பகம்

ஈறுமட்டும் பதவி தாங்க

எண்ணியிந்தி யார்மகிழ

(மாறி)

2

முழுமதியின் தன்னரசை

மூதறிஞர் எனத்தொடங்கி

விழுமதியின் பின்முறையாய்

வேறுபட்டுக் காருவாப்போல்

வழுமதியர் மொழிகேட்டு

வன்மை நடுவின்மையுடன்

குழுமி நின்ற குடியுரிமை

குலைத்துநெடுங் கொடுங்கோற்கே

163. வடவர் நம் தலைவரல்லர்

'சமரசம் உலாவும் இடமே' என்ற மெட்டு

ப.

வடவரோடு நாமும் சமமே - எவ்

வகையிலுந்தான்.

உ. 1

முந்தியிங் காங்கிலர் வருவதன் முன்பும் பிந்தியும் அவரே நீங்கிய பின்பும்

(மாறி)

இந்தியார் நம்மை ஆள்வதோர் பண்பும்

இல்லையே சிறிதும் எவ்வகையி லுந்தான்

(வடவ)

2

இந்தியின் றாரியம் இன்றமிழ் வேறு இரண்டும் ஒன்றாக இசையுமோ கூறு இந்தியும் தமிழ்மேல் இறைகொளு மாறு இல்லையே இயல்பும் எவ்வகையிலுந்தான்

(வடவ)