உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

கல்வியென் றாலும் காட்சியென் றாலும் கலைகளென் றாலும் காவலென் றாலும் பல்வகைப் பட்டம் பதவியென் றாலும்

பகர்வதென் றாலும் எவ்வகையி லுந்தான்

(வடவ)

164. பண்பாட்டுயர்வு

தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற மெட்டு

பண் (சிந்துபைரவி)

ப.

பண்பாடே மேலான பேறு - அந்தப்

பண்டைத் தமிழ்வாணன் கண்டுள்ள வாறு.

139

தாளம் - முன்னை

து. ப.

உண்ப தெறும்புமே சோறு அது

ஒன்றே போதுமெனின் ஒவ்வாத கூறு

(LI 600T)

உ. 1

இந்தி மொழியாலிந் நாடு - முன்னே

இருந்தபண் பாடுந்தான் எய்துமே கேடு

செந்தமிழ் போனபிற் பாடு – இது

செஞ்சிக்கோட் டைபோலச் சீர்கெட்ட காடு.

(LI600T)

2

உடலுக்கே வேண்டுவ கண்டு அவை

உண்டாக்கத் தூண்டுவார் ஒருவாறே யின்று

உடலிற் சிறந்துள்ளம் உண்டு

அதை

ஓம்பியவன் தான்மேல் உயர்திணை யென்று

(LI 600T)

3

பன்னெடுங் காலங்க ளாக மிகப்

பாடுபட் டுக்கண்ட பண்பாடு போகத்

தன்னலத் தாரேமே லாக நல்ல

தமிழைக் கெடுப்பதோ தன்மானஞ் சாகப்

(LI600T)