இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
254. பாங்கன் கழறலும் தலைவன் கழற்றெதிர்
மறுத்தலும்
(திருக்கோவை, 20, 21, 22, 23)
(இசைந்த பண்ணிற் பாடுக)
பண் - காப்பி
―
1. பாங்கன் வினவல்
தகை வாடுகின்றதும் ஏனே
தமிழ் – வயத்ததோ மனம் கோனே இனிப் பாடும் இன்னிசை யானே இந்தப் - படியோ சொல்தணிப் பேனே.
2. தலைவன் விடுத்தல்
சோலை யோரிள மானே
மலஞ் கண்டு
—
முந்து முழுக்
—
―
சோர்ந்த தென்மனம் தானே
காலை இறைவனின் மேனே கருத்தும் செலுத்துவென் நானே.
3. பாங்கன் கழறல்
சோலை யிற்சிறு மானே
ஒரு கண்டு முனம்
―
—
சோர்ந்த னைபெரு மானே
மேலெ னும்அறி வானே
மதி மிகவும் கூறுவை நீனே.
4. தலைவன் கழற்றெதிர் மறுத்தல்
இனித் காணாத்
தோழ நான்என்ன செய்வேன்
-
தொலைவில் நின்றுநீ வைவேன்?
இந்த - வேளை நீசெலின் உய்வேன் இன்றேல்
―
விரைந்துயிர் இங்கே பெய்வேன்.
வைவு + 6J GOT? ஏன்? வைவேன்?
=
-
213
தாளம் – முன்னை