உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

254. பாங்கன் கழறலும் தலைவன் கழற்றெதிர்

மறுத்தலும்

(திருக்கோவை, 20, 21, 22, 23)

(இசைந்த பண்ணிற் பாடுக)

பண் - காப்பி

1. பாங்கன் வினவல்

தகை வாடுகின்றதும் ஏனே

தமிழ் – வயத்ததோ மனம் கோனே இனிப் பாடும் இன்னிசை யானே இந்தப் - படியோ சொல்தணிப் பேனே.

2. தலைவன் விடுத்தல்

சோலை யோரிள மானே

மலஞ் கண்டு

முந்து முழுக்

சோர்ந்த தென்மனம் தானே

காலை இறைவனின் மேனே கருத்தும் செலுத்துவென் நானே.

3. பாங்கன் கழறல்

சோலை யிற்சிறு மானே

ஒரு கண்டு முனம்

சோர்ந்த னைபெரு மானே

மேலெ னும்அறி வானே

மதி மிகவும் கூறுவை நீனே.

4. தலைவன் கழற்றெதிர் மறுத்தல்

இனித் காணாத்

தோழ நான்என்ன செய்வேன்

-

தொலைவில் நின்றுநீ வைவேன்?

இந்த - வேளை நீசெலின் உய்வேன் இன்றேல்

விரைந்துயிர் இங்கே பெய்வேன்.

வைவு + 6J GOT? ஏன்? வைவேன்?

=

-

213

தாளம் – முன்னை