உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இசைத்தமிழ்க் கலம்பகம்

பார்ப்பார் யார்

255. பார்ப்பார் யார்?

சித்தார் வண்ணம்

தமிழ்ப்

ப.

பாரினில் தமிழ்நூல் பார்ப்பவரே பார்ப்பனர் ஆகார் பார் பார் பார்.

து. ப.

பிறர்

குரு போற்றியே உவச்சன் பூசாரி திரு - புலவன் பண்டாரம் ஆசிரியன் உருத் – தேற்றியே ஓதுவான் நம்பி

எனத் – திகழும் இல்லறத்தார் தான்பார்ப்பார். (பார்ப்பார்)

256. அந்தணர் யார்?

'வண்ணப் புறாவே நீ யார்' என்ற மெட்டு வகை

அறியாத பேரையே தெரியாது கூறுவீர்.

ப.

அந்தணர் என்பவர் யார்

அருள்

து . ப .

(அந்தணர்)

செந்தமிழ் மாமரபே - மெய்யாய்ச்

_

செப்பாத நூற்படி தப்பாகக் கூறாதீர்

உ.1

வெந்தன்மை நீங்கியே எந்த வுயிருக்கும்

செந்தண்மை பூண்டோர்தாம் அந்தண ராவாரே

வந்த விருந்தினரை வெளி

வாயிற்காக்க வைத்தே மீயுஞ்சோற்றைக் கொட்டார்

2

(அந்தணர்)

நாய்போற் பெற்றதுண்டு தாய்போற் பெண்டிர்க்கொண்டு பேய்போல் திரிந்தெங்கும் சேய்நிகர்ப்பார் ஐயர்

நாயகராய்ச் செருக்கித் - தம்மை

நானிலம் வந்துள்ள வானவர் என்னாரே

(அந்தணர்)