214
இசைத்தமிழ்க் கலம்பகம்
பார்ப்பார் யார்
―
255. பார்ப்பார் யார்?
சித்தார் வண்ணம்
தமிழ்ப்
ப.
பாரினில் தமிழ்நூல் பார்ப்பவரே பார்ப்பனர் ஆகார் பார் பார் பார்.
―
து. ப.
பிறர்
குரு போற்றியே உவச்சன் பூசாரி திரு - புலவன் பண்டாரம் ஆசிரியன் உருத் – தேற்றியே ஓதுவான் நம்பி
எனத் – திகழும் இல்லறத்தார் தான்பார்ப்பார். (பார்ப்பார்)
256. அந்தணர் யார்?
'வண்ணப் புறாவே நீ யார்' என்ற மெட்டு வகை
அறியாத பேரையே தெரியாது கூறுவீர்.
ப.
அந்தணர் என்பவர் யார்
―
அருள்
து . ப .
(அந்தணர்)
செந்தமிழ் மாமரபே - மெய்யாய்ச்
_
செப்பாத நூற்படி தப்பாகக் கூறாதீர்
உ.1
வெந்தன்மை நீங்கியே எந்த வுயிருக்கும்
செந்தண்மை பூண்டோர்தாம் அந்தண ராவாரே
―
வந்த விருந்தினரை வெளி
வாயிற்காக்க வைத்தே மீயுஞ்சோற்றைக் கொட்டார்
2
(அந்தணர்)
நாய்போற் பெற்றதுண்டு தாய்போற் பெண்டிர்க்கொண்டு பேய்போல் திரிந்தெங்கும் சேய்நிகர்ப்பார் ஐயர்
நாயகராய்ச் செருக்கித் - தம்மை
நானிலம் வந்துள்ள வானவர் என்னாரே
(அந்தணர்)