478
எடு :-
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
66
இந்தத் தரளவடம் ஏந்திழைநின் கொங்கைகளில் சந்தமுறச் சேர்தல் தகும்.”
(2) காரியத்தை அதன் காரணத்தோடொத்த செய்கையுள்ள தாகச் செல்லுதல்.
எடு :-
66
'கானந் தனிலுதித்தக் கானந் தனையழித்திட் டூனஞ்செய் தீயின் உதித்த புகை - தானும் எழிலி கருவாகி யீர்ம்புனலைப் பெய்தத் தழலை அவித்தல் தகும்.”
(3) விரும்பத் தகாததை அடையாமல் விரும்பப்பட்டதை யடைதல்.
எடு :-
“பொற்கொடிநீர் நின்று புரிதவத்தாற் கஞ்சமலர்
சொற்கவினின் தாளுருவாய்த் தோன்றியே சேர்வுற் றனவுலகிற் செய்யதவ நற்கதியைச் சார்விக்கு மென்பதுமெய் தான்.”
நற்கதியைச்
இதில், நற்கதி - விண்ணுலகமும் நல்ல நடையுமாம். தடுமாறுத்தியலங்காரம்
ஒரு காரணத்திலான தொரு காரியமே, அக்காரியத்தால் தோற்றமானது அக்காரணமென உரைதடுமாறக் கூறுவது தடு
மாறுத்தியலங்காரமாம்.
இதனை
யோன்னிய வலங்காரமென்பர்.
எடு :-
வடநூலார்
“வையந் திருநாரணன் றோற்றம் வண்டமிழோ ரையன் மகிழ்மாற னாலென்னுந் - துய்யமகிழ்த்
தாமத்தான் றோற்றமும் பொற்றாமரையாள் கேள்வனருட் சேமத்தா லென்னுந் தினம்.
அன்னி