தொடரியல்
209
கூட்டுவாக்கியம் : பாணபத்திரர் பரிசுபெற விரும்பினார்; அதற்காகச் சேரமான் பெருமாள் நாய னாரிடம் சென்றார்.
தனிவாக்கியம்
தலைமையாசிரியர் மாணிக்கம் பிள்ளை
இங்கிலாந்திற்கு
பயிலச்சென்றார்.
மேற்கல்வி
கூட்டுவாக்கியம் : தலைமையாசிரியர் மாணிக்கம் பிள்ளை மேற்கல்வி பயில விரும்பினார்; அதற் காக இங்கிலாந்திற்குச் சென்றார்.
தனிவாக்கியம் : திருநாவுக்கரசர் பரடு தேயக் கயிலைக்கு நடந்தார்.
கூட்டுவாக்கியம் : திருநாவுக்கரசர் கயிலைக்கு நடந்தார்; அதனால் அவருக்குப் பரடு தேய்ந்தது. தனிவாக்கியம் : யானை கொழுத்தால் பாகனுக் கடங்
காது.
கூட்டுவாக்கியம் : யானை
ருசமையம் கொழுக்கும்;
அதன்பின் பாகனுக்கு அடங்காது.
தனிவாக்கியம் : மருதன்
நன்றாய்ப் படித்தும் தேற
வில்லை.
கூட்டுவாக்கியம் : மருதன் நன்றாய்ப் படித்தான்; ஆனாலும்
தனிவாக்கியம் :
தேறவில்லை.
வடமலையன்
சேலங் கல்லூரியிற்
சேர்ந்து கற்றுத்தேறிப் பதவிபெற்று
வாழ்ந்தான்.
கூட்டுவாக்கியம் :
வடமலையன் சேலங்
தனிவாக்கியம்
கூட்டுவாக்கியம் :
கல்லூரியிற்
சேர்ந்தான், கற்றான், தேறினான், பதவி பெற்றான், வாழ்ந்தான்.
மாணிக்கவாசகர் திருவாதவூரிற் பிறந்து, மதுரையில் அமைச்சராயிருந்து, திருப் பெருந்துறையில்
உலகப் பற்றைத்
துறந்து, தில்லையில் யோக மர்ந்து, சிவபெருமான் திருவடிநீழ லடைந்தார். மாணிக்கவாசகர்
திருவாதவூரிற்
பிறந்தார்; மதுரையில் அமைச்சரா யிருந்தார்;திருப்பெருந்துறையில் உலகப் பற்றைத் துறந்தார்; தில்லையில் யோக மர்ந்தார்; சிவபெருமான் திருவடி நீழலடைந்தார்.