முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
புழுக்கை - பிழுக்கை
முடுக்கு - மிடுக்கு
36
துக்குணி - தக்குணி துளிர் - தளிர்
துணை - தனை
முடங்கு – மடங்கு
முறி - மறி
முடி - மடி
முண்டு - மீண்டு
முல்லு - மில்லு
முழுங்கு - விழுங்கு
முளகு- மிளகு
குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்குமாதலின், மேற்கூறிய திரிபுகளை முறையே ஊ - ஆ, ஊ - ஈ என்றுங் கொள்ளல் வேண்டும்.
எ-டு: ஊ -
ஆ
மூட்டு - மாட்டு
விளக்கு)
ஊ
தூண்டு - தீண்டு
(தூண்டா
விளக்கு
=
தீண்டா
நூறு -நீறு பூறு-பீறு
நூன் - நீன்
பூளை - பீளை
பூட்டை – பீட்டை
மெ-யினத் திரிபுகளுள், ள்-- சிறப்பாகக் கவனித்தற்குரியது. பல ளகர மெ-யீற்றுச்சொற்கள் யகர மெ-யீற்றுச் சொற்களாகத் திரி கின்றன.
எ-டு: கொள் - கொ-
தொள் - தொ-
பிள் - பி-
மாள்-மா-
ஐகார ஒளகார உயிர்ப்புணரொலிகள் (vowel diphthongs) தோன்றியபின், தனி அகரக்குறிலை யடுத்த யகரமெ- அ- என்று எழுதப்படாமல் ஐ என்றே எழுதப்பட்டு வந்திருக்கின்றது.
"அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெ-பெறத் தோன்றும்”
(மொழிமரபு.
23)
என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க.
எ-டு: அள் = கூர்மை. அள் - (அ-) -ஐ = நுண்மை.
நொள் - நள் - (ந-) - நை.
நொள்ளுதல் = தளர்தல். நொள் - நொள்கு. நைதல் = தளர்தல்.
பொள் - பொ--(ப-பை.
பொ-=உட்டுளையுள்ளது.
வள் - (வ) வை = கூர்மை.