உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

அன் என்பது அ- என்று எழுதப்படுவதில்லை.

எ-டு: (அ-)-அயில் = கூர்மை

பள்- (ப-) - பயம் = பள்ளம்

(வ) - வயிர் = கூர்மை

37

திரிந்தபின் உயிரேறின் ஐகாரமாக

இத்தகைய திரிபுகள் தமிழில் நிரம்ப வுள.

உ-எ

சில்லிடத்து உயிரினத் திரிபொடு மோனைத் திரிபு கலப்பது முண்டு. இம் முறையில், உ-அ என்பது ஒ-அ என்றாகும்; உ-இ என்பது உ என்றாகும்; உ-எ என்பது மீண்டும் ஒ-எ என்றாகும். உ-ஒ, இ-எ என்பன மோனையாதல் காண்க.

எ-டு:

ஒ-அ

உ- எ

ஒழி-அழி

உகள்-எகிர்

ஒடுங்கு – அடங்கு

குழுமு - கெழுமு

ஓ-எ சொருகு செருகு மொழுகு - மெழுகு

-

கொம்பு - கம்பு

துளி - தெளி

தொள்ளாடு - தள்ளாடு

தொளத்தி - தளத்தி

பொலிசை - பலிசை

மொக்கை - மக்கை

கம்பைக் கொம்பு என்பது வடார்க்காட்டு வழக்கு. அதுவே முந்து

வடிவாகும்.

குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்கும்.

எ-டு:

ஓ-ஆ

கோல்-கால்

ஊ-எ

நோடு - நாடு

ஊர்-ஏர் (எழுச்சி) கூழ்வரகு-கேழ்வரகு

தோண்டு- தேண்டு நோடு-நேடு

(நோட்டம் – நாட்டம்)

மோடு-மேடு மோளம் - மேளம்

இங்குக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுச் சொற்களுள், முழுங்கு முளகு மொழுகு மோளம் என்பன பார்த்த அல்லது கேட்டவளவில் கொச்சைபோலத் தோன்றும். ஆயின், அவையே மூலவடிவம் என்பதும், அவற்றின் இகர முதல் வடிவம் அவற்றின் திரிபே என்பதும் இந் நூன்முழுதும் நோக்குவார்க்கு விளங்கும்.