உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

புழுக்கை - பிழுக்கை

முடுக்கு - மிடுக்கு

36

துக்குணி - தக்குணி துளிர் - தளிர்

துணை - தனை

முடங்கு – மடங்கு

முறி - மறி

முடி - மடி

முண்டு - மீண்டு

முல்லு - மில்லு

முழுங்கு - விழுங்கு

முளகு- மிளகு

குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்குமாதலின், மேற்கூறிய திரிபுகளை முறையே ஊ - ஆ, ஊ - ஈ என்றுங் கொள்ளல் வேண்டும்.

எ-டு: ஊ -

மூட்டு - மாட்டு

விளக்கு)

தூண்டு - தீண்டு

(தூண்டா

விளக்கு

=

தீண்டா

நூறு -நீறு பூறு-பீறு

நூன் - நீன்

பூளை - பீளை

பூட்டை – பீட்டை

மெ-யினத் திரிபுகளுள், ள்-- சிறப்பாகக் கவனித்தற்குரியது. பல ளகர மெ-யீற்றுச்சொற்கள் யகர மெ-யீற்றுச் சொற்களாகத் திரி கின்றன.

எ-டு: கொள் - கொ-

தொள் - தொ-

பிள் - பி-

மாள்-மா-

ஐகார ஒளகார உயிர்ப்புணரொலிகள் (vowel diphthongs) தோன்றியபின், தனி அகரக்குறிலை யடுத்த யகரமெ- அ- என்று எழுதப்படாமல் ஐ என்றே எழுதப்பட்டு வந்திருக்கின்றது.

"அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐஎன் நெடுஞ்சினை மெ-பெறத் தோன்றும்”

(மொழிமரபு.

23)

என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க.

எ-டு: அள் = கூர்மை. அள் - (அ-) -ஐ = நுண்மை.

நொள் - நள் - (ந-) - நை.

நொள்ளுதல் = தளர்தல். நொள் - நொள்கு. நைதல் = தளர்தல்.

பொள் - பொ--(ப-பை.

பொ-=உட்டுளையுள்ளது.

வள் - (வ) வை = கூர்மை.