சுட்டொலிக் காண்டம்
"நரையான் புறத்திட்ட சூடு
""
71
(பழ. 48)
நுதம்பு = கள். நொதித்தல் = புளித்துப் பொங்குதல்;
புளித்தல்
=
(புள்) புளி = புளித்துப் பொங்குவது, புளிப்புச்சுவை, புளிப்புப் பழம். புளித்துப் பொங்குதல். புளிக்க வைத்த மா எழும்பி யிருத்தலைக்கொண்டே அது புளித்துவிட்டதென்று அறிந்துகொள் ளுதல்
காண்க.
புளி - புளிச்சி = புளிச்சை.
(புள்)
—
=
(புர) புரை பிரை புளித்த மோர், பாலைப் புளிக்க வைக்கும் மோர்.
பொங்குபொங்கல் = கள். பொருணி = கள். பெருகு = தயிர்.
(முள்)
முளி. முளிதல்
=
பொங்குதல். முளிதயிர் நன்றா-த்
=
தோ-ந்த தயிர்.
முண்டகம் = கள் (முள்) - முர - முரப்பு. முரத்தல் = புளித்தல். முர = மோர்.
"முரமுரெனவே புளித்த மோரும்'
என்று ஒளவையார் கூறுதல் காண்க.
முர முரை = நுரை.
முகினி = புளி.
(3) உவர்த்துப் பொங்குதல்
உவர்நிலமும் பொங்கியெழும்.
(உளம்) -உழம் உழமண் = உவர்மண். (உளம்) - அளம் = உப்பு.
உமண் = உப்பு. உமண்
=
உமணன்.
=
உப்புதல் பொங்கியெழுதல். உப்பு உவர்த்துப் பொங்கியெழும் சத்து, உவர்ப்புக் கல்.
உவர் - உவரி = உவர்நீர்க் கடல்.
(சுவர்) - சவர். சவர்த்தல் = உவர்த்தல். பொங்குதல் - நிலம் உவர்த்தெழுதல். பொருமுதல் - நிலம் உவர்த்தெழுதல்.