84
(11)வினாச்சொல்
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
ஒருவனை எவன் என்று வினாவுவது, ஓர் இடத்திலுள்ள பல பொருள்களுள் ஒன்றை உயர எடுத்துக்காட்டி இதுவா என்று கேட்பது போலிருத்தலால், வினாச் சொல்லும் எழுச்சி அல்லது உயர்ச்சி குறித்த ஏகாரச் சொல்லடியாகப் பிறந்துள்ளது.
ஏ? = எது? எவை? எவன்? எவள்? எவர்? (முதல்நிலை).
=
ஏ - யா = எவை? (2ஆம் நிலை).
ஏ-ஏ (3ஆம் நிலை). ஏவூர்? (பண்டைத்தமிழ்); எவ்வூர்? (இற்றைத் தமிழ்). எவன் = எது? எவை? (4ஆம் நிலை). எவன் - என்.
ஏ-யா-ஆ. ஏவர் - யாவர் யார் -ஆர்.
-
ஏ-ஆ ஓ. வந்தானா? வந்தானோ? (5ஆம் நிலை.
பெயர்: ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை.
எவன், எவள், எவர், எந்து, எது, என்னது, எவ், எவை, என்ன.
யாவன், யாவள், யாவர், யாது, யா, யாவை; யாவர்
யாது.
பெயரெச்சம்: எ, எந்த, என்ன, எனை.
வினையெச்சம்: என்று
எங்கு, எவண், யாங்கு, யாண்டு
ஏன்
யார், யாவது
(காலம்)
(இடம்)
(காரணம்)
ஏ எ யா என்னும் மூன்றே வினாவடிகளா அமைவதையும், ஆ ஓ என்னும் இரண்டும் ஈறாகவன்றி வேறாக வராமையையும், நோக்குக. எ 'ஏ'யின் குறுக்கம்; யா அதன் திரிபு. ஆதலால் மூல வினாவடி ஏ என்னும் ஒன்றே.
(12) உயர்ச்சி குறிக்கும் அகர முதற் சொற்கள்
உ-அ-ஆ. (உகைத்தல் உயர்த்துதல்.
=
உயரவெழும்புதல். உகை
அகை.) அகைத்தல்
(உள் = மேன்மை. உள்
-
(உண்) - அண்.)
அண் = மேல், மேலிடம், மேல்வா-.
அண்பல்
=
மேல்வா-ப்பல்.
=
||