உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

77

உறுப்புக் குறைகளை, வெட்டு வடுக்களை, கொடு நோய்களை உடையாலும் மேலாடையாலும் மறைத்து விடுவது இல்லையா! அதுபோல்' என்கிறார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.