தமிழ்மொழித் தோற்றம்
மாள : 'தவிர்ந்தீக மாள.'மாள் = முடிய, முற்றிலும்.
யாழ
யா
கா
பிற
- சென்று + ஈ = சென்றீ = சென்றாய்.
153
- "யாழநின்" = யாழ்போலும் இனிய நினது (கலித்.18). யா பன்னிருவர் மாணாக்கர். யார் அல்லது யாம் என்பதன் ஈற்றுமெய் விட்டுப்போயிருக்கலாம். யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப்பெயரே ஒரு காலத்தில் உயர்திணைக்கும் வழங்கிற்று.
வள் காண்டிகா' காண்டி காண்டி = பார்.கா = கா
கொள்.
= காத்துக்
'ஆயனையல்ல பிற' = ஆயனையல்லாத மற்றவை.
பிறக்கு : ‘பிறக்கதனுட் செல்லான்'. பிறக்கு = பிறகு.
அரோ : அரன் என்பதன் விளி. அரோ = சிவனே.
போ : இது வெளிப்படை. மறுப்புப் பொருளில் உலக வழக்கிலும் வழங்கும்.
மாதோ : மகடூஉ முன்னிலை. மாதோ = பெண்ணே.
இகும் : 'கண்டிகும்.' இகும் = இடும். இடுதல் = கொடுத்தல்.
சின்
குரை
ஒரும்
=
உரைத்து + ஈ = உரைத்தீ. உரைத்தீயினோர் - உரைத் தீசினோர் - உரைத்திசினோர். ஈ துணைவினை. ஈதல் கொடுத்தல். என்றீயேன் (என்றிட்டேன்) - என்றியேன் - என்றிசேன் - என்றிசின்.
குரு + அ = குர குரை = பெருமை. ஒ.நோ: குரு + அவு = + - குரவு. குரவு + அன் = குரவன் = பெரியோன். "பல்குரைத் துன்பம்”, “பெறலருங் குரைத்தே."
- ஓர்
=
= உணர், ஒன்று. “அஞ்சுவதோரும் அவா அஞ்சுவதொன்றும் அவாவே; (அல்லது) அஞ்சுவது அவா, அதை நீர் உணரும். அதனோரற்றே அதனொடு தன்மைத்து. அன்றே = அல்லவோ. போலும் இருந்து முதலிய பிறசொற்கள் வெளிப்படை.
ஒரு
சில இடைச்சொற்கள் வீண் வழக்கால் பொருளிழந்துள்ளன. கா : ஊரிலே - ஏ; மரத்தினின்றும் - உம்.