152
ஒப்பியன் மொழிநூல்
சாரியை, கரம் காரம் கான் என்னும் எழுத்துத் துணையொலி கள், சாரியை இடைநிலையென்று உண்மையில் சொல்லுறுப் பில்லை.
கைலையங்கிரி = கைலை என் கிரி. கூட்டாஞ்சோறு = கூட்டு ஆம் சோறு. புளியம்பழம் புளியின்பழம், ஆலங்கா
ஆலம்+காடு.
=
=
வல்லோசையுள்ள தோன்றல் திரிதல் இரட்டல் ஆகிய புணர்ச்சிகள் முதுபழந்தமிழில் இல்லை.
அறிஞன் என்பதில் ஞகரம் போலியே. அறிநன் - அறிஞன்.
அறிகின்றான் - அறியுன்னான் - அறியுன்னன் - அறியுநன் அறிநன். னகரந் தோன்றுமுன் நகரமே வழங்கிற்று.
அசைநிலையென்று ஒரு சொல்லுமில்லை. பொருள் குன்றிய அல்லது பொருள் தெரியாத அல்லது தவறாகப் பிரித்த சொற்களையே அசைநிலையென்று இலக்கணிகள் கூறிவிட்டனர். அதனால் பிற்காலத்தார் அவற்றைப் பொருளின்றியும் வழங்கினர்.
மா
மியா
இக
ஏ
மோ
மதி
66
அசைநிலைச் சொற்கள்
"புற்கை யுண்கமா கொற்கை யோனே” மாகொற்கையோனே என்று பிரிந்திசையும்.
- கேளுமையாகேளுமியா-கேள்மியா- கேண்மியா. : 'கண்பனி யான்றிக’. ஆன்றுஇக = நிறைந்து விழ.
- செல்லுமையே - செலுமியே - சென்மியே - சென்மே. ஐயே - (இயே)-ஏ-ஏன். கா : வாருமே, வாருமேன்.
- மொழியுமையோ - மொழியுமியோ -மொழிமியோ- மொழிமோ.
- மதி = அளவு, போதும். செல்மதி = போ, அது போதும்.
அத்தை : அதை - அத்தை. ஒ.நோ: 'எத்தால் வாழலாம்.'
இத்தை : இதை - இத்தை.
-
வாழிய : வியங்கோள்வினை.