218
தி.பி. 1959 (1928)
தி.பி. 1961 (1930)
தி.பி. 1964 (1934)
தி.பி. 1967 (1936)
தி.பி. 1968 (1937)
தி.பி. 1971 (1940)
தி.பி. 1973 (1942)
தி.பி.1974 (1943)
தி.பி. 1975 (1944)
தி.பி. 1980 (1949)
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
- தலைமைத் தமிழாசிரியர்,
மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.
முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு.
- நேசமணி அம்மையாரை மணந்தார்.
- தலைமைத் தமிழாசிரியர்,
பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளிப் புத்தூரில் பணியாற்றினார்.
- "கட்டுரை வரைவியல்” என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு.
- முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு "செந்தமிழ்க்காஞ்சி" நூல்
வெளியீடு.
-
இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார்.
'ஒப்பியன் மொழிநூல்
""
"இயற்றமிழ் இலக்கணம்” நூல்கள் வெளியீடு. : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L) தேர்வில் வெற்றி பெற்றார். : “சுட்டு விளக்கம்" - நூல் வெளியீடு.
-
பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
- சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார்.
- தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார்.
―
- “திரவிடத்தாய்” – நூல் வெளியீடு.
- "சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்'
வெளியீடு.
—
நூல்
பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு
பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம்