மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன
21. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921
22. அறிவுரைக் கொத்து
1921
23. யோக நித்திரை : அறிதுயில்
1922
24.வோளாளர் நாகரிகம்
1923
25. மனிதவசியம் : மனக்கவர்ச்சி
1927
26.மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
1930
27. மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை
1933
28. சாகுந்தல ஆராய்ச்சி
1934
29. சிறுவர்க்கான செந்தமிழ்
1934
30. தொலைவில் உணர்தல்
1935
31.மாணிக்கவாசகர் மாட்சி
1935
32. Ocean of wisdon
1935
33. முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்
1936
34.தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்
1936
35. Tamilian and Aryan form of and Marriage
1936
36. Ancient and Modern Tamil Poets
1937
37.இந்தி பொது மொழியா?
1937
38. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்
1938
39. Saiva Siddanta as a Philosophyof Practical Knowledge
40. திருவாசக விரிவுரை
41. தமிழர் மதம்
1940
1940
1941
127
42. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா
1948
இந்நாற்பத்திரண்டு நூல்களும் அடிகளார் வாழ்ந்த நாளிலேயே அவரால் வெளிப்படுத்தப்பட்டவை 15.9.1950 இல் அடிகளார் புகழ் உடல் எய்தினார். அவர் எழுதி நூலுருப் பெறாதனவும் கட்டுரை வடிவில் வந்தனவும், கைப்படியாய்