இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொதுச்சொத்து
இத்துயர்கொள் தமிழ்நாட்டில் எனைமகிழச் செய்தனவாய் இருப்ப வற்றுள்,
முத்தமிழ்வாய்; உழைப்பாளிக் குழைக்குந்தோள்; அன்புள்ளம்; தமிழெ ழுத்தை,
வித்தியுயிர் விளைக்கும்விரல்: தமிழருக்கோர் தீமையெனில் விரைந்தோ டுங்கால்;
இத்தனைகொள், கலியாண
சுந்தரனார் என்றபொதுச்
சொத்தும் ஒன்றே!
111
- பாவேந்தர்.