ஏது?
திரு.வி.க. தமிழ்த் தொண்டு
எள்ளல் நடை
199
இப் போலிக் கூட்டத்தார்க்குப் பாவம் ஏது? புண்ணியம்
இவர் 'முத்த’ ரல்ரோ? இவர்க்கு எல்லாம் ஒன்று தானே! பெ.பெ:194.
'குதிரைவால்' என்று முதியவர் குறும்பு துவங்கியது. சிறியவர் பதில் சாக்கடைச் சேறாகியது. வா.கு. 759.
(பெரியவர் சீறுவர்களைக் குதிரைவால் என்றார்; சிறுவர்கள் சேற்றை வாரி இறைத்தனர்).
ஐயநடை
அடிகளை அரிச்சந்திரனோ, புத்தரோ, திருவள்ளுவரோ என்று மனம் நினைத்தது.
ஒருபொருட் பன்மொழிப் பயனிலைநடை
வா.கு:302.
உடல்நலம் குலைந்தது; கண்ணொளி குன்றியது; முதுமை
அடர்ந்தது.
முஉமுன்னுரை.
ஒருமொழியடுக்கு விடைப் பயனிலைநடை
காமத்தராம் அவர்களை மலையிலும் எரிக்கும்; நீரிலும் எரிக்கும்; காட்டிலும் எரிக்கும்; நாட்டிலும் எரிக்கும்; எங்கும் எங்கும் எரிக்கும்.
ஒரு மொழியடுக்கு வினாப் பயனிலை நடை
பெ.பெ. 164.
நாம்எதற்கு அழுவோம்? அவரது சட்ட ஞானத்துக்கு அழுவோமா? நீதிநிலைக்கு அழுவோமா? கலைஞானத்துக்கு அழுவோமா? அஞ்சா நெஞ்சத்துக்கு அழுவோமா? பரோபகார உழைப்புக்கு அழுவோமா? எது குறித்து அழுவோம்?
த.சோ.356.