உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

கண் : “கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுகன் - அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை - கடிதேகும்”

பொன் : நல்வினையிலே நாம் ஊன்றிவிட்டால் தீவினை தானே கழன்று ஓடிவிடும்! வா, மேலே போகலாம்.