இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ
கண் : “கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை - கடிதேகும்”
பொன் : நல்வினையிலே நாம் ஊன்றிவிட்டால் தீவினை தானே கழன்று ஓடிவிடும்! வா, மேலே போகலாம்.