180
இளங்குமரனார் தமிழ்வளம் - 36
ஐஔக் கானே இருமைக் குறில்கள்
இரண்டுடன் கரமே எழுத்துச் சாரியை
நெட்டெழுத் தெல்லாங் காரமொடு நிலையும்
அவற்றுள் ஐஔக் கானு மடையவும் பெறுமே காரங்கான் கரம் பெறுமிருமைக் குறில்
4. பன்மொழியாக்கப் படலம்
2. மொழியியல் - முத்துவீரியம்
சொன்ன எழுத்தினாற் சொல்வதே சொல்லாம்
109
=88
111
110
மொழிந்த எழுத்தான் மொழிவதே மொழியாம்
115
உயிர்நெட் டெழுத்தே ழோரெழுத் தொருமொழி
உயிர்நெடி லேழு மோரெழுத் தொருமொழி
116
குற்றெழுத் தைந்தும் மொழிநிறைந் தியலா
குற்றெழுத் தைந்துங் கொளாமொழி என்ப
117
சகதந பமவ வருக்கமவ் வாறாம்
உயிர்போற் கசதந பவம என்மொழி ஆகு மென்மனார் அறிந்திசி னோரே
மொழியே
பெயர் வினை யிடையுரி நான்கென மொழிப மொழி பெயர் வினையென மொழியப் படுமே
பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிற்பெயர்
பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலொடு வருவது பெயரென வழுத்தப் படுமே
வினைபல நிகழினும் வினைச்சொல் என்க
வினைபல நிகழினும் வினைஎனப் படுமே
பெயர்வினை யிடத்துப் பிறப்ப திடைச்சொலே பெயர்வினைக் குணங்களைப் பெருக்குவ துரிச்சொலே
பெயரிரு திணையைம் பான்மூ விடம் பெறும்
119
120
121
122
118