இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி
175
சேர அரசர் ஆட்சிக்குட்பட்டிருந்த ஓரிடத்தில் கண்ணகியார் சென்று விட்டார் என்று சிலப்பதிகார இளங்கோவடிகள் கூறுகிற குறிப்பு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் முடிவுக்குத்தான் வரவேண்டி யிருக்கிறது
"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
(குறள்)
66
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
99
மெய்ப்பொருள் காண்பது அறிவு
(குறள்)