இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xii
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனா லுண்டோ பயன்.
முன்னூல்போ லிந்நூலும் முத்தா மெழுத்தடுக்கி நன்னூலா யச்சிட்டு நல்கினன்காண் - இந்நாளும் பேரான பாரி பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்செட்டி நன்கு.
காட்டுப்பாடி விரிவு,
மடங்கல், 28.8.1968
ஞா.தேவநேயன்