இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொழிநூல்
ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தெனச் சீரிய மறைமலை செந்தமிழ் உணர்த்தவிட் டோரின மாயர சுறுந்தமி ழினமே.
குமரி நிலமொழியைக் கூறுந் தமிழன் குமரி வரலாறு கொண்டே – குமரித்
தமிழையுந் தன்னையுந் தாங்கித்தற் காக்கும் அமரிலும் வெல்லும் அறி.
பண்பட்ட செந்தமிழாற் பைந்தமிழா முன்னேறக் கண்கொட்டுங் காலுங் கவலையுறேல் - புண்பட்டும் மாறா யிருப்பவெலாம் மாற்றிப் புரட்சிசெயச் சூறா வளிபோற் சுழன்று
வண்ணனைக் கூற்று வழூஉ மொழியியலை
விண்ணவர் போற்றினும் வேண்டற்க
—
எண்ணிப்
பகுத்தறிவா லந்நூல்செ- பைந்தமிழ்க் கேட்டை வகுத்தவர லாற்று வழி.
முப்பல் கலைக்கழக முட்டாத் தமிழ்த்துறையும் செப்புத் தனித்தமிழர் சேர்ந்திடுக – தப்பின்
அடியோடு முக்கழகும் ஆரியம் நீங்கி
முடிசூட முத்தமிழ் முந்து.
(முற்றும்)
127