26
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
சொற்கள் பலவுள. அவற்றுட் சில அவற்றிற்கு மூலமான தென் சொற்கட்கே மூலமென்று, திரு. வையாபுரிப்பிள்ளையைத் துணைக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் தொகுத்த பிராமணப் பண்டிதர் குறித்திருக்கின்றனர்.
எ-டு டு: சோடி (இரட்டை) < ஜோடி (இந்தி)
சோடி (அழகுபடுத்து) < ஜோட்ந (இந்தி)
உத்தல்
=
பொருந்துதல். உத்தி
பொருத்தம், விளையாட்டிற்
-
ஒ ஒப்பு.
குச் சேரும் இணை. உ
-
உவ் - உவ - (சுவ) - (சுவள்) - சுவண் - சிவண்.
சிவணுதல் - 1. ஒத்தல்.
"நெடுவரை யெவையு மொருவழித் திரண்டன சிவண”.
2. பொருந்துதல்.
"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்
சுவண் - சுவண்டு = பொருத்தம்.
'சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே'
މ
99
(கம்பரா. நிந்தனை.1)
(தொல்.46)
(தேவா. 677:4)
சுவண்டு - சுவடு =1. ஒன்று பொருந்திப் பதியுங் குறி.
2. பதியும் அடித்தடம்.
"பூவா ரடிச்சுவடென் தலைமேற் பொறித்தலுமே"
ம. சுவடு.
3. பொருத்திக் கட்டுங் கயிறு.
சுவடு - சுவடி = 1. ணை, இரட்டை
(திருவாச. 11:7)
இருவரும் சுவடியாய்ப் போகிறார்கள் என்பது உலக வழக்கு.
2. ஓலைக்கற்றை, பொத்தகம்.
சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக.
வழக்கு.
சுவடித்தல் = பொருத்தி அழகுபடுத்துதல்.
கோயிலிற் சப்பரம் சுவடிக்கிறார்கள் என்பது பாண்டிநாட்டு
சுவடு - சோடு க.,து. ஜோடு, தெ. த்ஜோடு. இ. ஜோடி.
சோடு
=
1. ஒப்பு. “அவளுக்கவள் சோடு
2. அடித்தடம்
3. இணை, இரட்டை )L