94
செந்தமிழ்க் காஞ்சி
1.
26ஆம் பாடம்
குழந்தைக்குச் சோறூட்டல்
தின்னாய் திருக்குழந்தை - இந்தத் தீஞ்சோற்றைத் தின்னாய்கொஞ்சம்
2. அப்பனுக்கு இரண்டுருண்டை ஆசையுடன் தின்னாய் நீ
3. அன்னைக்கும் ஓர்கவளம் - நீ அன்பாகத் தின்பாயே
4. அக்காளுக்கு ஓர்பிடிதான் நீ அழகாகத் தின்பாயே
5. அண்ணனுக்கு ஒரேஒரு வாய் ஆனந்தமாய்த் தின்பாயே
―
வெகு
-
இன்று
6. நாய்வந்து தின்றுவிடும் - அதற்குள் நன்றாகத் தின்றுகொள்ளேன்
1.
1.
இன்னும் இருபருக்கை – நீ இன்பமுடன் தின்றுவிடு.
27ஆம் பாடம்
கத்தரித் தோட்டம்
'இந்த உடலை நம்பி' என்ற மெட்டு
கத்தரிக்காய்த் தோட்டக் கதையைக் கேளாய் – பத்திரமாய் மனம் பதியக் கேளாய்.
2. மண்ணை முதல்வெட்டிக் கரம்பையிட்டு – கட்டி மண்ணை உடைத்தபின் உரத்தையிட்டேன்.
3. மேடு பள்ளமின்றி மிகத்திருத்தி – மிக மேலான பழத்துள்ள விதை விதைத்தேன்.
4. காலையும் மாலையும் தண்ணீர்விட - நாளையி லேசிறு முளைகள் கண்டேன்.
இது
இது