இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
118
7
செந்தமிழ்க் காஞ்சி
எட்டாம் நாள் விருத்தசேதனம்
с
சிமியோன் துதி
'அநாதுடனுகானு' என்ற மெட்டு
ப.
என்னே! எனது பாக்யம் - இம்மையே
து. ப.
முன்னோன் மகன்வரு முன்னிறப்ப தில்லென
முன்னே யுரைகாணவின் றேசுவை
(என்னே)
உ.
கோனே ! உம்மடியேனை நற்சமாதானமாய் விடுகின்றீர்
ஏனோருக் கொளியாய் இனத்தில் மகிமையாய்
எல்லாருக்குமுன் ஆன ரட்சணியமுற
8
(என்னே)
தேவதூதன் யோசேப்புக்குச் சொல்வது
'ரகுநாயகா' என்ற மெட்டு
ப.
எடுசேயனை யோசேப் உடனே ஏரோது கொல்ல வகை தேடுவான்
து. ப.
கொடுபோ எகிப்து தாயொடே பின்நான்
கூறுமட்டும் ஆங்கே குடிகூடவே.
உ
(ஏரோது இறந்தபின் தேவதூதன் சொல்வது)
நெடுநா ளாகின சேயைக் கொல்லவே நினைத்தார் இறந்தார்
எழுந்தேக இனி
(எடு)
விடுக யூதேயா ஏரோதின் மகன் வேந்த னானதினால் நாசரேத்தில்
வாழ. (எடு)