122
செந்தமிழ்க் காஞ்சி
14
பரமண்டல செபம்
‘பொன்னார் மேனியனே' என்ற மெட்டு
1. விண்ணார் மண்டலத்தில்
2.
―
மிக – வீற்றிருக்கும் எந்தையே
பண்ணார் உந்தன் நாமம் - பரி சுத்தப் படுவதாக
கண்ணார் உம்மரசு - கடி – தாய்வருக வானில் உம் எண்ணே யாவதுபோல் ஆக – இப்புவிமே லென்றுமே.
—
அன்றே ஊணிடும் யாம் - எமக் காகார்குற் றம்பொறுக்கும் நன்றே போலெமக்கும் - அருள் - நாதனே குற்றம்பொறும் தொன்றார் சோதனையும் - வருந் - துன்பமும் தீர்த்தருளும் மன்றே உம்முடைமை - ராச்சியம் - வல்லமை மாட்சி ஆமென்.
15
-
கவலைப்படாமை
'கலிலோ' என்ற மெட்டு
ப.
மனமே நீ கவலையுறுவதினால் மருவின தென பெருமை முழ ஒருமை
து. ப.
தினமே தன்வினை செய்வ தருமை
தெரிவதோ தினமறுமை - வெகு சிறுமை
உ உ.
எனவோ நாம் உண்பது முடுப்பது மென்பதே யுனக்கேனோ முனமாவி மெய்யுட னளித்தவன் முன்னவை மறுப்பானோ
(மனமே)
வனமேவு பறவை தாவரமே வாழ்வன உயர்தரமே தேவகரமே (மனமே )