உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

செந்தமிழ்க் காஞ்சி

14

பரமண்டல செபம்

‘பொன்னார் மேனியனே' என்ற மெட்டு

1. விண்ணார் மண்டலத்தில்

2.

மிக – வீற்றிருக்கும் எந்தையே

பண்ணார் உந்தன் நாமம் - பரி சுத்தப் படுவதாக

கண்ணார் உம்மரசு - கடி – தாய்வருக வானில் உம் எண்ணே யாவதுபோல் ஆக – இப்புவிமே லென்றுமே.

அன்றே ஊணிடும் யாம் - எமக் காகார்குற் றம்பொறுக்கும் நன்றே போலெமக்கும் - அருள் - நாதனே குற்றம்பொறும் தொன்றார் சோதனையும் - வருந் - துன்பமும் தீர்த்தருளும் மன்றே உம்முடைமை - ராச்சியம் - வல்லமை மாட்சி ஆமென்.

15

-

கவலைப்படாமை

'கலிலோ' என்ற மெட்டு

ப.

மனமே நீ கவலையுறுவதினால் மருவின தென பெருமை முழ ஒருமை

து. ப.

தினமே தன்வினை செய்வ தருமை

தெரிவதோ தினமறுமை - வெகு சிறுமை

உ உ.

எனவோ நாம் உண்பது முடுப்பது மென்பதே யுனக்கேனோ முனமாவி மெய்யுட னளித்தவன் முன்னவை மறுப்பானோ

(மனமே)

வனமேவு பறவை தாவரமே வாழ்வன உயர்தரமே தேவகரமே (மனமே )