136
முந்து நாளதில் வந்தவெண் காசுகள்
திரு
மூப்ப ரிடங்கொண்டு சென்று மூர்த்தியைக் காட்டினே னென்று முன்பு தன்பிழை கூறி முப்பது வெண்பணங்களை மீள வைத்திடு
முந்தியே யவர் எங்களுக் கேனென முன்னவன் கோயி லெறிந்தான்
—
பின்பு
முடுகிப்போய் நான்று முடிந்தான்.
அவர்
ஆகாது காணிக்கை யென்றே - உடன்
அந்த மாபண முங்கறை மாவிலை
ஆசாரி யர்நிலங் கொண்டார் –
இன்னு மப்புலம் இரத்த மாநிலம்
அன்னியப் பிணமடக்க வேளிடம்
அங்கே
அன்றெரேமியா முந்துரை வாசகம் ஆனது வேநிறை வேறி - உரை வீணுறு மோதாசன் கூறி
-
புந்தி யாகவே பொந்தியு ஏசுவைப் பூபதியோ வென்று கேட்டான் அவர் புகன்றபடி யென்னக் கேட்டான் – யூதர் பொய்ப்பெருங் குறை கூறவே திரு மெய்ப்பரன் பதில் மாறவேயிலை
புண்படாது வியந்த தேசாதிபன்
போற்றார் பொறாமையைக் கண்டான்
இரு
புரையரில் யார்க்குவீ டென்றான்
மன்று பீடம மர்ந்துள வேளையில்
மகிபன் பிலாத்துவின் தேவி
ஒரு
செந்தமிழ்க் காஞ்சி
மனிதனையே விரைந்தேவி – அந்த
மாதவத்தனை நீவருத்தலி
ராவிலத்தனை பாடுபட்டனென்
மண்டலாதிப கண்டுகொளே யென
மகிணனிடஞ் சொல்லச் சொன்னாள் ஒரு
மழலைமொழிக் கிள்ளை யன்னாள்