உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

முந்து நாளதில் வந்தவெண் காசுகள்

திரு

மூப்ப ரிடங்கொண்டு சென்று மூர்த்தியைக் காட்டினே னென்று முன்பு தன்பிழை கூறி முப்பது வெண்பணங்களை மீள வைத்திடு

முந்தியே யவர் எங்களுக் கேனென முன்னவன் கோயி லெறிந்தான்

பின்பு

முடுகிப்போய் நான்று முடிந்தான்.

அவர்

ஆகாது காணிக்கை யென்றே - உடன்

அந்த மாபண முங்கறை மாவிலை

ஆசாரி யர்நிலங் கொண்டார் –

இன்னு மப்புலம் இரத்த மாநிலம்

அன்னியப் பிணமடக்க வேளிடம்

அங்கே

அன்றெரேமியா முந்துரை வாசகம் ஆனது வேநிறை வேறி - உரை வீணுறு மோதாசன் கூறி

-

புந்தி யாகவே பொந்தியு ஏசுவைப் பூபதியோ வென்று கேட்டான் அவர் புகன்றபடி யென்னக் கேட்டான் – யூதர் பொய்ப்பெருங் குறை கூறவே திரு மெய்ப்பரன் பதில் மாறவேயிலை

புண்படாது வியந்த தேசாதிபன்

போற்றார் பொறாமையைக் கண்டான்

இரு

புரையரில் யார்க்குவீ டென்றான்

மன்று பீடம மர்ந்துள வேளையில்

மகிபன் பிலாத்துவின் தேவி

ஒரு

செந்தமிழ்க் காஞ்சி

மனிதனையே விரைந்தேவி – அந்த

மாதவத்தனை நீவருத்தலி

ராவிலத்தனை பாடுபட்டனென்

மண்டலாதிப கண்டுகொளே யென

மகிணனிடஞ் சொல்லச் சொன்னாள் ஒரு

மழலைமொழிக் கிள்ளை யன்னாள்