கிறித்தவக் கீர்த்தனைகள்
கீழேவிழுந்து தியானம் – சீடர்
கிஞ்சித்து மெண்ணாமல்
துஞ்சித்தங் கண்ணாரக்
கெட்ட தென்ன அவர் மதியே - மிகத் தட்டவும் மன்னவன் விதியே சாகரமென்ன விசாரம் பவப் பாரம்
ஏசு சோரும் – அன்று
சாத்தானின் பேரதி காரம் - அந்தச் சங்கடம் நீங்கவே
தந்தையை வேண்டியே
சாய்ந்து துயில்சீடர் ஓரம் - வந்து தட்டி யெழுப்பினர் நேரம்.
27
யூதாசு காட்டிக்கொடுத்தது,
காய்பாவின் விசாரணை, பேதுரு மறுதலித்தது ‘பாதி ராத்திரி வேளையில்' என்ற மெட்டு
காவனந்தனில் ஏசுவின் புறம்
காதகன் யூதாசு வந்தான் – அவர்
கன்னத்தில் முத்தந் தந்தான்
-
காரியத்தைப் புரிந்தான் - யூதர்
கர்த்தன் ஏசுவைக் கைப்பற்றச் சீடர் காற்றா யோடிப் பறந்தார்.
பேதுரு மிகவேக மாயுறை
பேர்த்த கூரிய ஈட்டி – உறப்
பணக்
பிடித்த கையைமுன் நீட்டிச் - சினம்
பெருகவே மறங்கூட்டி - அங்கே
பேராசாரியன் வேலைக்காரனைப்
பேதித்தான் காதைத் தீட்டி
தம்பிரானது கண்டதும் மனம்
தாங்கா மல்முகங் கடுத்து - மிகத் தட்டினார் கையைத் தடுத்து – சீமோன்
தரித்தான் வாளுறை மடுத்து - தேவ
133