உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

செந்தமிழ்க் காஞ்சி

26

சிலுவைச் சிந்து

கிறித்துவின் பாடுகளும் மரணமும்

இராப்போசனம், கெத்செமனேத்தியானம்

'என்னடி நான் பெற்ற மங்கை' என்ற மெட்டு

பண்டிகையின் முதல் நாளை

மாலை வேளை

தம தாளை – ஏவிப்

பட்டினத்தில் ஒரு கேளை -

_

அளி

பஸ்கா கொண்டாட வுன் விஸ்தார வீடெனப்

பட்சமர் யேசுவுங் கேட்டார் – உடன் சித்தமே செய்தனர் வீட்டார். உங்களி லொருவன் இரவே

என்னைக் கரவே

காட்டித் தரவே - நேரும்

உண்மை யென்றார் ஏசு குருவே - பஸ்கா உண்ணும் சீடர்துயர்

நண்ணி நானோவென்று

ஒவ்வொரு பேராகக் கேட்கும் - போது

உன்னதன் யூதாசைக் காட்டும் ஏசுவே யப்பத்தை யெடுத்தார்

ஆசிப்படுத்தார்

பிட்டுக்கொடுத்தார் – இதோ

என்றன் உடலென்று கொடுத்தார்

ஏனங் கொண்டென் ரத்தம்

பானம் பண்ணுமென்றே

ஏத்தித்தரச் சீடர் மடுத்தார் - உடன்

எல்லாரும் ஒலிவத் தடுத்தார்

கெத்செமனே என்ற தானம் இருங் கானம்

பெரு மானும் - தனி

பின்னர்