132
செந்தமிழ்க் காஞ்சி
26
சிலுவைச் சிந்து
கிறித்துவின் பாடுகளும் மரணமும்
இராப்போசனம், கெத்செமனேத்தியானம்
'என்னடி நான் பெற்ற மங்கை' என்ற மெட்டு
பண்டிகையின் முதல் நாளை
மாலை வேளை
தம தாளை – ஏவிப்
பட்டினத்தில் ஒரு கேளை -
_
அளி
பஸ்கா கொண்டாட வுன் விஸ்தார வீடெனப்
பட்சமர் யேசுவுங் கேட்டார் – உடன் சித்தமே செய்தனர் வீட்டார். உங்களி லொருவன் இரவே
என்னைக் கரவே
காட்டித் தரவே - நேரும்
உண்மை யென்றார் ஏசு குருவே - பஸ்கா உண்ணும் சீடர்துயர்
நண்ணி நானோவென்று
ஒவ்வொரு பேராகக் கேட்கும் - போது
உன்னதன் யூதாசைக் காட்டும் ஏசுவே யப்பத்தை யெடுத்தார்
ஆசிப்படுத்தார்
பிட்டுக்கொடுத்தார் – இதோ
என்றன் உடலென்று கொடுத்தார்
ஏனங் கொண்டென் ரத்தம்
பானம் பண்ணுமென்றே
ஏத்தித்தரச் சீடர் மடுத்தார் - உடன்
எல்லாரும் ஒலிவத் தடுத்தார்
கெத்செமனே என்ற தானம் இருங் கானம்
பெரு மானும் - தனி
பின்னர்