இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
ஜீவ:
குடி:
110
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
அனைவரும் அறிவர்.
அருமை மகனிவன் ஒருவன்...
அறிகுவம்.
257
பாராய் இறைவ!
(பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி)
(பலதேவனை நோக்கி)
வாராய்.
ஜீவ:
ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள் தெமக்கே...
அம்பின் குறியன்று, யாதிது?
குடி:
அடியேம்.
115 அன்பின் குறியிது!
ஜீவ:
குடி:
ஆ! ஆ!
ஆயினும்
ஜீவ:
குடி:
பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்...
இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை...
வெல்வோம் நாளை! விடுவிடு துயரம்.
(தனதுள்)
அறிந்திலன் போலும் யாதும்!
இப்புண்
(அழ)
(சிறிது உளம் தெளிந்து)
ஜீவ:
குடி:
அழுங்கலை.
120 வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே, அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! (தனதுள்)
சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்!
சமுசயம் - ஐயம்.