இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சோலை நிழல்போல் குளிரன்பும் - உயிர் சோரா துயர்த்துந் தெள்ளறிவும்
காலை ஞாயிறு போலெழுந்து - தமிழ்க் கதையாய்ச் சொன்னாய்; கதை நிறுத்திப்
பாலை நடுவில் எனை விடுத்தாய்! - உள்
பதைப்புற் றுயிருஞ் சிதைந்ததுவே,
வாலை அறிவுப் பாவாண - நீ
வாழ்க்கை துறந்த போழ்தினிலே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மன்
சென்னை
குறக்கட்டலை
600 017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.