சுட்டொலிக் காண்டம்
127
பர-பரல் = பருக்கைக்கல். பர்-பரு-பருக்கை = குத்தும் கரட்டுக்கல்.
முர்-முர-முரமுர-முரமுரப்பு = சுரசுரப்பு.
முர-முரம்ப = சரள்.
முர-முரண்-முரடு.
சுரசுரப்பானதைக் கரடுமுரடானதென்று கூறுதல் காண்க.
vii. குத்தும் பொருள்களின் கூர்மை
உள்-உளி-உசி
=
கூர்மை. உசி-ஊசி = கூர்மை.
உள்-அள் = கூர்மை.
அள்-(அ)-அயில்
=
கூர்மை,
குள்-குர்-கூர். (குர்-குரு-குருக்கு-ஒருவகை முட்செடி)
குள்-கள்-கரு-கருக்கு = கூர்மை.
கள்-கடு-கடி = கூர்மை.
குனை-கொனை = கூர்.
சுள் - சுணை=கூர்மை.
துள்-து- = கூர்மை.
=
நுல்-நுன்-நுனை கூர்மை.
நுள்-நுட்பு-நுட்பம் = கூர்மை.
முள்-முளை = கூர்மை.
"முள்ளுறழ்
முளையெயிற்று”
(கலித்.4)
முன்-முனை = கூர்மை.
முள்-(மள்)-வள் = கூர்மை.
வள்-(வ-)-வை = கூர்மை.
வள்-வடி = கூர்மை.
முள்-வெள் = கூர்மை.
viii. குத்துவதால் உண்டாகும் புள்ளி
ஒத்து = ஒற்று = புள்ளி, புள்ளியுள்ள மெ-யெழுத்து.
குத்து = புள்ளி.